படகு கவிழ்ந்து கோர விபத்து.. வெள்ளத்திற்கு இரையான 76 பேர்

Update: 2022-10-11 05:36 GMT

படகு கவிழ்ந்து கோர விபத்து.. வெள்ளத்திற்கு இரையான 76 பேர்

மழை வெள்ளத்தில் இருந்து தப்ப படகில் பயணித்த 76 நைஜீரியர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

அனம்பிரா மாநிலத்தில் உள்ள ஒக்பாரு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிக்க ஒரே படகில் 85 பேர் ஏறி பயணித்தனர்..

.எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்...

9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நைஜீரியாவில் இந்த வருடத்தில் மட்டும் வெள்ள பாதிப்புகளால் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்