6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை - "அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்"

தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-28 03:32 GMT
எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது. இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்