மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மீன்... இறந்த நிலையில், கரை ஒதுங்கிய கடல் ஆமை

இலங்கையின் திரிகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சுறா மீன் சிக்கியது. இதனை, பாதுகாப்பாக கடலுக்குள் விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Update: 2021-06-17 04:42 GMT
மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மீன்... இறந்த நிலையில், கரை ஒதுங்கிய கடல் ஆமை

இலங்கையின் திரிகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சுறா மீன் சிக்கியது. இதனை, பாதுகாப்பாக கடலுக்குள் விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, மன்னார் நானாட்டான் பகுதியில், உயிரிழந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.
 
Tags:    

மேலும் செய்திகள்