மக்கள் வீட்டிற்குள் முடங்கினாலும் தோற்றம் மாறாத லண்டன்
மக்கள் கூட்டம் மிகுந்து சுறுசுறுப்பாக காணப்படும் லண்டன் நகரம் , ஊரடங்கு உத்தரவால் ஆராவாரமின்றி காணப்படுகிறது.
மக்கள் கூட்டம் மிகுந்து சுறுசுறுப்பாக காணப்படும் லண்டன் நகரம் , ஊரடங்கு உத்தரவால் ஆராவாரமின்றி காணப்படுகிறது. மக்கள் வீட்டிற்கு உள்ளே முடங்கினாலும் , எழில் மிகுந்த லண்டன் நகரத்தின் தோற்றம் மாறாமல் உள்ளது..