சிலியில் போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் போராட்டத்தில் வன்முறையால் பரபரப்பு

சிலியின் சான்டியாகோ நகரில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது.

Update: 2020-03-04 04:30 GMT
சிலியின் சான்டியாகோ நகரில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. போராட்டத்தில், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதனால் மாணவர்கள் வாகனங்களை எரித்ததால், தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை போலீசார் விலக்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்