"சீனாவில் உள்ள தமிழக வியாபாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்" - அகமது ஜருக், தமிழகத்தை சேர்ந்த வியாபாரி

கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலி

Update: 2020-01-31 20:38 GMT
தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள், பாதுகாப்பாக இருப்பதாக,  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த வியாபாரி அகமது ஜருக் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்