கொழும்பு துறைமுக நகர் திறந்து வைப்பு : இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு

கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

Update: 2019-12-08 05:08 GMT
கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். சீன நிறுவன முதலீட்டுடன்  ஒன்றரை பில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுக நகருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்