லண்டன் தாக்குதல் சம்பவம் : பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு

லண்டன் தக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Update: 2019-12-01 08:36 GMT
லண்டன் தக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் இது தொடர்பான ஆவணங்கள் எதையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை. லண்டனில் கடந்த மாதம் 29ம் தேதி இருவர் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொல்லப்படார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்