ஈரான் தூதரகம் மீது தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது.

Update: 2019-11-28 23:03 GMT
ஈராக்கில் உள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம் அதிகரித்தது. அரசுக்கு எதிராக ஈராக்கில் கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நஸ்ஸிரியா என்ற பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்