இலங்கை : தமிழர்களின் வாக்களிக்கும் தன்மை - எம்.பி. ஸ்ரீதரன் விளக்கம்

தமிழர்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காததற்கு காரணம் இன ரீதியான செயல்பாடு அல்ல என எம்.பி. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-21 02:59 GMT
தமிழர்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காததற்கு காரணம் இன ரீதியான செயல்பாடு அல்ல என எம்.பி. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது எண்ணங்களை நிறைவேற்றக் கூடியவர் யார் எனும் அடிப்படையிலேயே, தமிழர்கள் வாக்களித்ததாகவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்