எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அப்ய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது.

Update: 2019-10-12 13:14 GMT
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு  எத்தியோப்பியா பிரதமர் அப்ய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது. அண்டை நாடான எரித்திரியாவுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனையை தீர்க்க, அமைதியான முறையில் தீர்க்‍கமான நடவடிக்‍கைகள் எடுத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம் அமைதிக்கான நூறாவது நோபல் பரிசை பெறும் நபர் என்ற சிறப்பையும் அபய் அகமது தட்டிச் சென்றுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்