இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு

இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

Update: 2019-07-22 21:43 GMT
இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் . கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு தேவாலயத்தில் நடைபெற்ற விசேஷ பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர், தீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்