இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 2,289 பேர் கைது

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 139 தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-03 21:11 GMT
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 139 தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்து 289 பேர்  கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தற்போது ஆயிரத்து 655 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், 423 பேர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  211 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்