"துக்க நேரத்தில் மக்களுடன் துணை நிற்கின்றோம்" - காங்கிரஸ் இரங்கல்

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் மிகுந்த வருத்தமடைந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

Update: 2019-04-21 09:58 GMT
இது போன்ற துக்க நேரத்தில் மக்களுடன் துணை நின்று, அவர்கள் இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை மேற்கொள்வதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்