கரைபுரண்டு ஓடும் வெள்ளம் : சிக்கிக்கொண்ட கார்கள்...

சிலி நாட்டில், பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-02-09 20:57 GMT
சிலி நாட்டில், பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள், பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி 3 பேர் பலியானதாகவும், மேலும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, கரைபுரண்டோடும் வெள்ள நீரில் சிக்கிய வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்