புதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டை பிரிக்கும் முயற்சி - ராஜபக்சே கருத்து

இலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

Update: 2019-01-17 17:38 GMT
இலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார். இலங்கை பொலனறுவையில் நடந்த நிகழ்வில் ராஜபக்சே கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டைப் பிரிக்கும் முயற்சி தான் என்றார். ஒரு சிலர் இதனை திருத்தம் என கூறினாலும், வாசித்து பார்க்கும் போதுதான் பிரச்சினைகள் வெளியே தெரிகிறது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்