டான்சானியா : நீல நிற கடலில் சாகசப் பந்தயம் - மீனவர்கள் ஆரவாரம்

டான்சானியா நாட்டில் சான்சிபார் தீவு பகுதியில் படகு போட்டி நடைபெற்றது.

Update: 2019-01-12 04:49 GMT
டான்சானியா நாட்டில் சான்சிபார் தீவு பகுதியில் படகு போட்டி நடைபெற்றது. எட்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில், மீனவர்கள் அதிகளவில் பங்கேற்றனர். இம்முறை 22 நாடுகளை சேர்ந்த 66 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான கிரேகன் கோப்பையை பிரஞ்ச்-கனடா நாட்டு அணியினர் கைப்பற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்