ஹெராயின் கடத்தல் : வங்கதேசத்தினர் இருவருக்கு 7 நாள் சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் இருவரையும் 7 நாட்கள் சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-02 12:04 GMT
இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் இருவரையும் 7 நாட்கள் சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 278 கிராம் ஹெராயின் கடத்தியதாக கடந்த 31ஆம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை வரலாற்றிலேயே அதிக அளவிலான ஹெராயின் கடத்தலாக இது கருதப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்