தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு - இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஆஜராக உத்தரவு

தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு - இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஆஜராக உத்தரவு

Update: 2018-11-03 03:10 GMT
தமிழ் இளைஞர்கள் காணாமல் போன வழக்கு தொடர்பாக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி நவம்பர் 9ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி, கடற்படை முகாமில் மறைந்திருக்க அனுமதி வழங்கியதற்காக பாதுகாப்பு உயிர் அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜய குணரத்தனா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்