இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன?

100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி

Update: 2018-07-31 07:41 GMT
எல்லை கடந்த மீனவர் பிரச்சினை.100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி. இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன?  அதை தீர்க்க என்ன வழி என பிபிசி ஒரு ஆய்வை ​ மேற்கொண்டது.
Tags:    

மேலும் செய்திகள்