தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாடு - ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம்

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாலி நாடு - ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம்

Update: 2018-06-23 06:13 GMT
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில்  அமெரிக்கா மற்றும் பிரெஞ் கூட்டுப்படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே உயிரை பணயம் வைத்து ஐ.நா. பன்னாட்டு அமைதி படையினர் பணியாற்றி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்