குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி..கட்டுப்பாட்டை இழந்த பைக் - கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கொடூரம்

Update: 2024-02-27 06:50 GMT

கேரளா மாநிலம் இடுக்கியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்... விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்