#BREAKING || மணல் கொள்ளை.. Big டர்னிங் பாய்ண்ட்..கையெழுத்தோடு கலெக்டர்கள் வாக்குமூலம்..

Update: 2024-04-26 07:02 GMT

 மணல் கொள்ளை - 5 மாவட்ட ஆட்சியர்கள் சொன்னது என்ன?

மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணை

"குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளை கடந்த பின்பே தங்களிடம் வருவதாக கூறிய ஆட்சியர்கள்"

"ஆட்சியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீர்வளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டம்"

5 மாவட்ட ஆட்சியர்களிடமும் ரூ.4,000 கோடிக்கான மணல் முறைகேடு குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கையெழுத்தை பெற்ற அமலாக்கத்துறை

Tags:    

மேலும் செய்திகள்