பத்திர பதிவு அலுவலகத்திள் புகுந்த மழைநீர்

Update: 2022-10-18 11:15 GMT

பத்திர பதிவு அலுவலகத்திள் புகுந்த மழைநீர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பத்திர பதிவு அலுவலகத்தில் மழை நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கன மழை வெளுத்து வாங்கியது.

இதனால், சாத்தூர் தாலுகா அலுவலகம் அருகே செயல்படும் பத்திர பதிவு அலுவலகத்தில் மழை நீர் புகுந்தது.

மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும், ஏராளமான பத்திர ஆவணங்கள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளனன

Tags:    

மேலும் செய்திகள்