மருது சகோதரர்கள், தேவர் குரு பூஜை - 73 வாகனங்கள் மீது பதியப்பட்ட வழக்கு

Update: 2023-11-01 13:45 GMT

மருது சகோதரர்கள், தேவர் குரு பூஜையின் போது விதிமுறைகளை மீறியதாக 73 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 61 உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனைசாவடியில் இருந்த அதி நவீன கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், வாகனங்களின் பதிவு எண் கொண்டு விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை,திருப்புவனம் திருப்பாச்சேத்தி மானாமதுரை காளையார் கோவில் ஆகிய காவல் நிலையங்களை வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்