கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி... மாணவர் போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2022-09-12 10:24 GMT

கஞ்சா கடத்திய சட்டக்கல்லூரி... மாணவர் போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே கஞ்சா கடத்திய சட்டக் கல்லூரி மாணவர், போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவில், இருசக்கர

வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து அவர்களை விரட்டிய போது,

போலீசாரை தாக்க முயன்றனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்