ரூ.240 கோடி பரிசு 4 மாத பேரனை இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மாற்றிய இன்போசிஸ் நாராயண மூர்த்தி..

Update: 2024-03-19 05:46 GMT

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார். தனது நான்கு மாதம் வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 15 லட்சம் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் மதிப்பு 240 கோடி ரூபாயாகும். இதன்மூலம், தனது பேரனை இந்தியாவின் இளைய கோடீஸ்வர‌ராக நாராயண மூர்த்தி ஆக்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்