ஹெட்போன்களால் அடுத்த வருடம் ..100 கோடி பேருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Update: 2024-04-20 06:45 GMT

உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும்கருவிகள் உள்ளதாக கூறுகிறது. 2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன்

இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக 

Tags:    

மேலும் செய்திகள்