"அரசிடம் அனுமதி வேண்டும்" - மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

Update: 2024-04-19 02:32 GMT

"அரசிடம் அனுமதி வேண்டும்" - மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

#madurai | #elections2024 | #thanthitv | #maduraiaiims

தமிழக அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதில் பெறாமல், சட்ட விரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அதுதொடர்பாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும், கட்டமைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி நடத்தப்படும், கட்டுமானத்திற்கு முந்தைய செயல்பாடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்