தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மூழ்கிய பாலம் - ஆபத்தை உணராத மக்கள்

Update: 2023-09-20 06:00 GMT

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கி மறுகால் பாய்ந்து வருவதால், பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் ஆபத்தை பொருட்படுத்தாமல் தடையை மீறி பாலத்தில் நடந்தும், மீன் பிடித்தும் பொதுமக்கள் அத்துமீறி செயல்பட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்