2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - மழை வந்து காப்பாற்றுமா?

Update: 2024-04-17 14:42 GMT

2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - மழை வந்து காப்பாற்றுமா?

#Fire | #WesternGhats | #ThanthiTV

இரண்டாவது நாளாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது. தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், லட்சுமிபுரம் என்ற இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. வனத்துறை தீ தடுப்பு காவலர்கள் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும்நிலையில் மழை வந்து தீயை அணைக்க உதவி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்