#BREAKING || சென்னையை உலுக்கிய பப் சம்பவம்..ஊழியர் சொன்ன ஷாக் தகவல்

Update: 2024-03-29 08:05 GMT

சென்னையில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுபான விடுதியில் ஏற்கனவே அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புகார். மதுபான விடுதி விபத்து தொடர்பாக விடுதி ஊழியர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார்.

Tags:    

மேலும் செய்திகள்