6 ஆண்டுகளுக்கு பின் காவல்துறையினரிடம் சிக்கிய திருமண மண்டப திருடன்

சென்னையில் திருமண மண்டபங்களை குறி வைத்து விலை உயர்ந்த கேமராக்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு பொருட்களை விலைக்கு வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-01-31 03:37 GMT
சென்னையில் திருமண  மண்டபங்களை குறி வைத்து விலை உயர்ந்த கேமராக்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டு பொருட்களை விலைக்கு வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்