சுதாகரனை வரும் 16-ம் தேதி விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரன் நாளை மறுநாள் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-14 07:39 GMT
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயல‌லிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.10 கோடி அபராதம்

ரூ.10 கோடி அபராதம் செலுத்திய நிலையில் ச‌சிகலா, இளவரசி விடுதலை

சுதாகரன் தரப்பில் அபராத தொகை செலுத்தப்படவில்லை

சுதாகரன் சிறையில் இருந்து விடுதலையாவதில் தாம‌தம்

விசாரணை காலத்தில் சுதாகரன் சிறையில் இருந்த நாட்கள் கணக்கீடு

சுதாகரனை வரும் 16-ம் தேதி விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி 

Tags:    

மேலும் செய்திகள்