சுப்பிரமணியனை தரிசனம் செய்த பக்தர்கள் - கடல், நாழிக்கிணற்றில் புனித நீராட தடை

முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-05 05:43 GMT
கோயிலில் திரண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் காத்திருந்து, முருகனை வழிபட்டனர். முடி காணிக்கை செலுத்த அனுமதி அளித்துள்ள கோயில் நிர்வாகம், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்