திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

Update: 2021-06-19 05:39 GMT
திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது 

திருவாரூர் அருகே கூடூர் நேற்று இரவு ஏடிஎம் யை உடைத்து கட்டிடத்தின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு திருட முயன்ற சம்பவத்தில் தப்ப முயன்ற லெட்சுமாங்குடி மதன் (18) பிடிபட்ட நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஊட்டியாணி பகுதியை சேர்ந்த  பிரதாப்(19), ஆகாஷ் (20), விஜய் (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்