பாலியல் தொல்லை - ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்

கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலம்

Update: 2021-05-24 13:52 GMT
பாலியல் தொல்லை - ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்

கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலம்

மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக வாக்குமூலம்

பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை நீக்கி உள்ளார் ராஜகோபாலன்

பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாக போலீசார் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்