தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது... பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் வருகிற 24ஆம் தேதி வரை முழு ஊரட​ங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-05-10 04:06 GMT
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது... பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை  

தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் வருகிற 24ஆம் தேதி வரை முழு ஊரட​ங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாகனங்களில் முகக்கவசமின்றி வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தும், அபராதமும் விதித்து வருகின்றனர். ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி உட்பட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்