"அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை" - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-16 07:35 GMT
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக் கூடும் எனவும், பல்கலை. கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், அவர் கூறினார். மேலும், சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் மாணவர்களுக்கு என்ன வசதிகள் எல்லாம் கிடைக்குமே, அத்தனை வசதிகளையும், அரசு நிதி ஒதுக்கி கல்வி தரம் மேலும் உயர்த்தப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்