அம்மா உணவகங்களில் இலவச முட்டை வழங்க கோரி வழக்கு : ஜூலை 20க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2020-07-13 10:51 GMT
ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் வைட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அம்மா உணவகங்களில் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க கோரியும் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதா  தொடர்ந்த வழக்கில்,  ஜூலை 20க்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்