100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-06 12:07 GMT
வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் திட்ட நிதியை மாற்று பணிகளுக்கு ஒதுக்கீடு செய்து நிதி மோசடி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்