கொரோனா வைரஸ் தாக்கம் - திருப்பூரில் 3 நாள் சிறப்பு யாகம்

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும் என திருப்பூரில் யாகம் நடைபெற்றது.

Update: 2020-06-14 12:24 GMT
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும் என திருப்பூரில்  யாகம் நடைபெற்றது. ஸ்ரீ மகான் மஹாலட்சுமி சுவாமிகள் தலைமையில் மூன்று நாள்கள் நடைபெற்ற யாகத்தில் .நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் சானிடைசர் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் யாகத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்