முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் - தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். "கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க்" ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலமைச்சர் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.