ராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-23 04:04 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த 76 பேரை பரிசோதனை செய்ததில் ஒரு வயது குழந்தை உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்