முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000 - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-05-16 08:25 GMT
தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், நலவாரிய உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று நிவாரணம் பெறலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்