திருப்பூர் : வரவேற்பை பெற்ற நடிகர்கள் முகம் பொறித்த மாஸ்க்

ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் நிலையில் மாஸ்க் மற்றும் பி.பி.கிட் தயாரிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

Update: 2020-05-15 02:49 GMT
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் நிலையில் மாஸ்க் மற்றும் பி.பி.கிட் தயாரிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நடிகர்கள் புகைப்படம் பொறித்த மாஸ்க்குகளும், அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகளின் வண்ணம் பொறித்த மாஸ்க்குகளுக்கு ம் அதிக வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்