மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் - தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. கே. ஆலங்குளம் TDTA தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, 5 கிலோ அரிசி 13 வகையான மளிகைப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. துப்பரவு பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.