தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை - நிவாரண பொருட்கள் வழங்கி ஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்

சிதம்பரம் அருகே தச்சக்காடு கிராமத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊராட்சிமன்றத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2020-05-01 03:49 GMT
சிதம்பரம் அருகே தச்சக்காடு கிராமத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊராட்சிமன்றத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த கிராமத்தில் உள்ள 600 குடும்பத்தினருக்கும், முக கவசம், தலா 7 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கியும் அவர் அசத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்