பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி விவகாரம் - விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டு

பொள்ளாச்சி சம்பவத்தை போல பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு திமுக முன்னாள் பெண் எம்.பி மற்றும் மாதர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-29 09:18 GMT
பொள்ளாச்சி சம்பவத்தை போல பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு திமுக முன்னாள் பெண் எம்.பி மற்றும் மாதர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்