கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸ் உதவி

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு முடி திருத்தி, புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் போலீசார் அனுமதித்தனர்.

Update: 2020-03-29 11:32 GMT
கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு முடி திருத்தி, புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் போலீசார் அனுமதித்தனர். கோவை செல்வபுரம்  சாலையில் சுற்றித்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை மீட்ட செல்வபுரம் காவல் ஆய்வாளர் சிவக்குமார், அவருக்கு  முடி திருத்தி,குளிப்பாட்டி புத்தம்புதிய ஆடை அணிவித்ததுடன், உணவு வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்